minister vijayabasker
செய்திகள்
ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தமிழகத்தில் நுழையுமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!
Kavya -
இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் ஆந்திராவில் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. சுமார் 600-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் அந்த மர்ம நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மக்களை தாக்கும் மர்ம நோய்:
கொரோனா ஒரு பக்கம் உலக...
செய்திகள்
கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!!
இறந்தவர்களின் பட்டியலை பார்த்து அவர்கள் அனைவரும் கொரோனாவால் தான் இறந்துள்ளனர் என்று நினைத்து அச்சப்பட வேண்டாம், என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனா இறப்பு விகிதம்:
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாக கூடியுள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகமாக தான் காணப்படுகிறது.
தொலைக்காட்சி பெட்டி மேலே விழுந்து குழந்தை பலி –...
Latest News
SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!
நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...