Wednesday, April 24, 2024

minister sengottaiyan announcement

‘6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்’ – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் டேப் வழங்கப்போடும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர். செங்கோட்டையன்: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூரில் ரூ.43 கோடி மதிப்பிலான கட்டிட பணிகள் மற்றும் சாலை பணிகளை தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்....

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டபோது இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறினார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? என்ற கேள்வி எழ ஆரமித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மத்திய அரசு அடுத்தகட்ட பொதுமுடக்கம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது...

TET தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர வயது தடையில்லை – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் விரைவில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலை அடுத்து இவ்வாறாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரம்: கடந்த செப்டம்பர் 13...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள்...

அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் அதற்கான பணிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். மாணவர் சேர்க்கை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன்...

12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

12ம் வகுப்பிற்கு 27ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சர் செங்கோட்டையன்..! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, 12ம் வகுப்பிற்கு 27ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும், தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்..!

தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு..! அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி...

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு..? முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதல்வரை சந்தித்து பேச உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரையிலும்,...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img