minister sengottaiyan
கல்வி
TET தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர வயது தடையில்லை – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் விரைவில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலை அடுத்து இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம்:
கடந்த செப்டம்பர் 13...
கல்வி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!!
vijay -
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி விட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன்...
கல்வி
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10ல் முதல்வர் அறிவிப்பு!!
vijay -
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது....
கல்வி
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நிலை?? அமைச்சர் கவலை!!
vijay -
தமிழகத்தில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் நிலை கவலை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து சில தகவல்களையும் அமைச்சர் கூறி உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு...
கல்வி
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?? அமைச்சர் விளக்கம்!!
vijay -
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு நடைபெற வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பரவி வந்த வதந்திகளுக்கு அமைச்சர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது...
செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை...
கல்வி
காலாண்டு & அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி..? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!
vijay -
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 11ம் வகுப்புகளின் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக...
Latest News
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...