Thursday, March 28, 2024

minister kamaraj

தமிழக அமைச்சர் ஒருவருக்கு கொரோனா – சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!!

தமிழகத்தில் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் காமராஜ். இவருக்கு தற்போது கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள்...

கைரேகை இல்லாமல் கார்டை மட்டும் காட்டி பொங்கல் பரிசை பெறலாம் – அமைச்சர் அறிவிப்பு!!

இந்த ஆண்டு வழங்க இருக்கும் பொங்கல் பரிசினை ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பயோமெட்ரிக் முறையில் பல தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்ட காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த ஆண்டு பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக...

தமிழக தலைநகராக திருச்சி மாற்றப்படுகிறதா..? அமைச்சர் பதில்..!

தமிழக தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதால் திருச்சிக்கு தலைநகர் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸின் மையமாக தலைநகர் சென்னை உள்ளது. அங்கு நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருவதால்...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img