may 1 and 2 full lockdown in tamil nadu
செய்திகள்
தமிழகத்தில் மே 1,2 முழு ஊரடங்கு?? சென்னை நீதிமன்றம் பரிந்துரை!!
Kannan -
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மிக அதிகமாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு வருகிற மே மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...