Friday, March 29, 2024

locust

ஆறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்ற ‘வெட்டுக்கிளிகள்’ ஒழிக்கும் பணிகள்

வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்கள் மற்றும் மாநில அரசால், 11 ஏப்ரல் 2020 முதல் 23 ஜூலை 2020 வரை, ஆறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் ஒழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு குழுக்கள் 104 வெட்டுக்கிளி ஒழிப்பு குழுக்கள் மற்றும் 200 மத்திய அரசு ஊழியர்கள், வெட்டுக்கிளி ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வான்வழி மருந்து தெளிக்கும் திறனையும் இப்பணியில்...

வெட்டுக்கிளி பிரியாணி, ஃபிரை & கிரேவி – ராஜஸ்தான் ஹோட்டல்களில் சுடச்சுட விற்பனை..!

கொரோனவிற்கு அடுத்த பிரச்சனையாக கிளம்பியுள்ளது வெட்டுக்கிளி படையெடுப்பு. தற்போது ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் குஜராத் பகுதியில் பயிர்களை நாசம் செய்து வந்தது.இந்நிலையில் அப்பகுதியினர் வெட்டுக்கிளிகளை சமைத்து சாப்பிட்டு வருகின்றன. வெட்டுக்கிளி இந்தியாவில் மத்திய பிரதேசமான குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற இடங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து பல பயிர்களை நாசம் செய்தது. இது பெரும் உணவு தட்டுப்பாட்டை...

ஊட்டியில் நுழைந்த கொடிய வெட்டுக்கிளிகள் – அதிர்ச்சியில் விவசாயிகள்.!

கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து கண்டம் விட்டு கண்டம் தாவி வந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவிலும் சில இடங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தின. தற்போது இந்த வெட்டுக்கிளிகள் ஊட்டியில் காந்தள் என்ற இடத்தில் காணப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளன. வெட்டுக்கிளிகள் ஆப்ரிக்க மற்றும் அரேபிய நாடுகளில் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவிலும் படையெடுத்து வருகின்றன. ஆப்ரிக்க...

தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்..!

உலகில் பேரழிவை ஏற்படுத்தும் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இது உணவு பயிர்களை நாசப்படுத்தி உணவு தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும். தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. வெட்டுக்கிளிகள் தற்போது உள்ள கொரோனா பாதிப்பில் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் தற்போது இந்த வெட்டுக்கிளிகள்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: மறக்குமா நெஞ்சம்.. ஜடேஜாவின் இன்ஸ்டா பதிவு வைரல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே சிறப்பாக  நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை அணி இதுவரை...
- Advertisement -spot_img