Thursday, March 28, 2024

lockdown in tamilnadu

தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழுவிபரம் இதோ!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மே 6 முதல் 20 ஆம் தேதி வரை பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கொரோனா அபாயம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இந்த இரண்டாவது அலை முதல் அலையை விட படுமோசமாக இருந்து வருகிறது....

தமிழகத்தில் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு?? தமிழகத்தில் இதுவரை 7,813,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,...

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான, ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும்...

ஊரடங்கை மீறியதால் 2 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் பறிமுதல் – 1.46 கோடியை தாண்டிய அபராதம்.!

கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இது இந்தியா உட்பட 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்க பட்டது. மேலும் இரண்டாவது முறையாக மே 3 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இதனால் தீவிர பாதுகாப்பு பணியில் காவல் துறை இயங்கி வருகிறது. காவல் துறை இந்த கொரோனாவிற்கு மருந்துகள் ஏதும் இதுவரை...

தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில் ஊரடங்கு மே 3 வரை மத்திய அரசு நீடித்திருந்தது.மேலும் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை தமிழக அரசு...

தமிழகத்தில் எங்கெல்லாம் ஊரடங்கு தளரும்? எவையெல்லாம் செயல்படும்? எவையெல்லாம் செயல்படாது..?

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதை பார்ப்போம். ஊரடங்கு தளர்வு பகுதியில் எவையெல்லாம் இயங்கும்..! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது....

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று பொது...

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்களுடன் மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு முடிவு..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை நிறைவடைகிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள்...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு...

ஊரடங்கால் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
- Advertisement -spot_img

Latest News

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு.., இதை செய்தால் 7 லட்சம் கிடைக்கும்.., எப்படி தெரியுமா??

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் PF கணக்கில்...
- Advertisement -spot_img