Friday, April 26, 2024

lockdown in karnataka

போலீசாரிடம் பாம்பை ஆவணமாக காட்டிய வாலிபர் – கர்நாடகாவில் நடந்த வினோத சம்பவம்!!

கர்நாடகாவில் கொரோனா நோய்பரவல் காரணமாக ஊரடங்கு நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் ஓர் இளைஞர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா: இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் யாரும் தேவையின்றி...

கொரோனா தொற்று அதிகரித்தால் மே 12ம் தேதி முதல் முழு ஊரடங்கு – மாநில முதல்வர் அதிரடி!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது இதனை தடுப்பது குறித்து கர்நாடக முதல்வர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். முழு ஊரடங்கு: இந்தியாவில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றினால் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின்...

நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று ஆதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் என்று மாநில அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான கட்டுப்பாட்டு...

ஜூன் 1 முதல் கோவில்கள் திறப்பு – மாநில அரசு உத்தரவு..!

நாடெங்கிலும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4 வது கட்ட உரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கி இருந்தது. எனவே கர்நாடக மாநிலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகள் ஊரடங்கின்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img