Wednesday, March 27, 2024

lock down in tamilnadu

தமிழகத்தில் கொரோனா தலையெடுக்க காரணம் பள்ளி திறப்பா?? பிரச்சாரமா?? – ஆலோசனையில் தலைமை செயலாளர்!!

தமிழகத்தில் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருவதால் இது குறித்து தற்போது தமிழக தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையை கூட்டத்தை நடத்தி வருகிறார். தமிழகம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் தற்போதைய நேரங்களில் மக்களிடையே கொரோனா குறித்த...

தமிழகத்தில் ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கமளித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 4...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?? மருத்துவக் குழு வழங்கிய பரிந்துரை!!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என முதல்வர் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாளையுடன் (ஜூன் 30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது...

10 கோடியை தாண்டிய அபராத வசூல் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வந்தவர்களிடம் இருந்து இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் மறுபுறம் விதிகளை...

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான, ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும்...

தமிழகத்தில் இன்று திறக்கப்படவுள்ள 34 வகை கடைகள் – என்னென்ன..? முழு விபரங்கள் இதோ..!

தமிழகத்தில் இன்று முதல் (மே 11) ஊரடங்கில் பல்வேறு வகையான தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. அதன்படி 34 வகை கடைகளை திறந்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் குளிர்சாதன வசதியுள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடைகளின் விபரம்: டீக்கடைகள் (பார்சல் மட்டும்)பேக்கரிகள்...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ. 4 கோடிக்கு மேல் அபராதம் – 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது..!

இந்தியாவில் மே 17 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் விதிகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. விதிகளை மீறி உரிய காரணமின்றி வெளியே வருபவர்களை தமிழக போலீசார் கைது செய்து அபராதம்...

தமிழகத்தில் எங்கெல்லாம் ஊரடங்கு தளரும்? எவையெல்லாம் செயல்படும்? எவையெல்லாம் செயல்படாது..?

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதை பார்ப்போம். ஊரடங்கு தளர்வு பகுதியில் எவையெல்லாம் இயங்கும்..! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது....

ஊரடங்கை மீறியதாக 2 லட்சம் பேர் கைது, 98 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்தார். மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன. காவல்துறை அதிரடி: இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதிக்கு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட்டிக்க கோரிக்கை: இந்திய அளவில் தமிழக அரசு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது....
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img