Thursday, April 25, 2024

lock down

லாக்டவுனில் சீரியல்கள் ஒளிபரப்பாகுமா?? அச்சத்தில் இல்லத்தரசிகள்!!

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் படப்பிடிப்புகளும் சீரியல்களை இயக்கப்படுமா?? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் கொரோனாவின் இரண்டாவது அலை நாடெங்கிலும் பரவி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை மக்களை பாடுபடுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்து...

கொரோனா வைரஸின் 3வது அலையை தடுக்கமுடியாது – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனாவின் 3வது அலை வீசக்கூடும், அதை தடுப்பது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 3-ஆவது அலை கொரோனா வைரஸ் உருமாறுவதன் காரணமாக கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க முடியாது என மத்திய அமைச்சகம் தெரிவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எப்போது உருமாறும்...

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு – என்னென்ன இயங்கும்?? இயங்காது?? முழுவிபரம்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பட்டு விதிகளை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பட்டு விதிமுறைகள் 2020 மார்ச் மாதத்தில் நாடெங்கிலும் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பலரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை...

தமிழகத்தில் இனி வாரத்தில் 3 நாட்கள் முழு லாக்டவுனா?? தமிழக அரசு இன்று மாலை அறிவிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் புதிதாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாலை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடு இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா 3 லட்சத்தை தாண்டி பரவிக்கொண்டுள்ளது. மருத்துவர்கள், வல்லுநர்கள் பலரும் போராடியும் கொரோனா கட்டுக்குள் வருவதாக இல்லை. கொரோனா முதல் அலையை விட தற்போது...

கோவில்கள், மால்கள் திறக்கப்படாது – லாக் டவுன் தொடரும் மாநிலம்..!

நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கொரோனாவால் மார்ச் 24 இல் தொடங்கிய ஊரடங்கு ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது....

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 1 கோடி ரூபாய் அபராதமாக வசூல்..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேவையின்றி வாகனத்தில் 144 தடை உத்தரவையும் மீறி வலம் வருபவர்கள் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். போலீசாரின்...

மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும் மாநிலங்கள் – 2 ஆம் கட்ட லாக்டவுன் திட்டம் என்ன?

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடையும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 15 இல் முடிவடைவதாக இருந்தது. தற்போது அதனை நீட்டிக்கும் பட்சத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களை மூன்று பகுதிகளாக பிரிக்க மத்திய அரசு புதிய திட்டம். லாக்டவுன் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள்,...

ரோட்ல யாருமே இல்ல, இருட்டு வேற, சாப்பிட சப்பாத்தி மட்டும் தான் – தன் மகனை மீட்க 1400 கி.மீ ஸ்கூட்டரில் சென்ற தாய்.!

நாடெங்கிலும் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 48 வயதான ரெஜியா பேகம் 3 நாட்கள் கிட்டத்தட்ட 1,400 கிலோ மீட்டர் டூவீலரிலேயே பயணித்து ஊரடங்கால் சிக்கி தவித்த மகனை அழைத்து வந்துள்ளார் ரெஜியா. இந்த பாச செயலுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். ரெஜியா பேகம் தெலங்கானா...

பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுமுறையை மே 15 வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாம்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img