Friday, March 29, 2024

latest weather updates news

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் கடலோர பகுதியான வங்கக்கடல் மற்றும் கர்நாடக பகுதியில் இருந்து தென் கேரளம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(ஏப்ரல் 28) தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு...

அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 16.04.2021 மற்றும் 17.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை...

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து...

தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை காணப்படும். வானிலை அறிக்கை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம்...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நிலவும் வானிலை குறித்த தகவலை தற்போது சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: இன்று மற்றும் நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 06.03.2021 மற்றும் 07.03.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில்...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கான வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று வெளியான சென்னை வானிலை மையம் அறிக்கையின் படி அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும். மேலும் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் இந்த ஆண்டு வானிலை நிலவரம் சற்று வினோதமாக இருந்து வருகிறது. காரணம் இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஜனவரி...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

கர்நாடகா மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் இடையேயுள்ள கர்நாடகா மற்றும் கேரளா கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில்...

தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவலை தற்போது வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 22.02.2021 அன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்தும் மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்தும் சென்னை வானிலை மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 4 நாட்களுக்கு அதாவது 13.02.2021 முதல் வரும் 17.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட நிலையில் இருக்கும்...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img