latest updates of sivakasi fire works accident
செய்திகள்
சாத்தூரை தொடர்ந்து சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து – 5 பேர் பரிதாப பலி!!
Nilofer -
சாத்தூரில் நடந்த பட்டாசு ஆளை வெடி விபத்தில் 21 பேர் இறந்த நிலையில் சிவகாசியில் தற்போதும் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பலரும் சோகமடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலை:
விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் அமைந்துள்ள ஒரு பட்டாசு ஆலையில் தற்போது பயங்கரமான வெடி விபத்து ஒன்று நடந்துள்ளது. ஆலையிலிருந்த 10க்கும் மேற்பட்ட அறைகள் தரை...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...