ladakh
செய்திகள்
தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட உள்ள இந்திய வீரர்களின் பெயர்கள்!!
லடாக் மோதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயர்களை தேசிய நினைவிடத்தில் பதித்து மரியாதை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கைகலப்பு:
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 4 முனைகளில் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் கடந்த மே 5, 6-ம் தேதிகளில் லேசான கைகலப்பு ஏற்பட்டது.
பக்ரீத் பண்டிகை...
செய்திகள்
உலகின் எந்த சக்தியாலும், இந்திய பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை கூட தொட இயலாது – ராஜ்நாத் சிங் ஆவேசம்..!!
லடாக் பகுதிக்கு வருகைப் புரிந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய மற்றும் சீனா இடையிலான பேர்ச்சுவார்த்தையின் விளைவு எவ்வாறாக இருக்கும் என உத்தரவாதம் கொடுக்க இயலாது என்றும், ஆனால் உலகின் எந்த சக்தியாலும், இந்திய பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை கூட தொட இயலாது என்றும் கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங்கின் உரை:
மேலும் சீனாவின் அத்துமீறலின்...
Latest News
கோடநாடு கொலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!!
கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உதகையில் உள்ள...