kerala scavenger became panjaayth head
செய்திகள்
பஞ்சாயத்து தலைவரான துப்புரவு பணியாளர் – குவியும் வாழ்த்துக்கள்!!
Sudha -
பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளராக இருந்து தற்போது பஞ்சாயத்து தலைவராகி உள்ள கேரளாவை சேர்ந்த பெண்மணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
துப்புரவு பணியாளர்:
தெற்கு கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் ஆனந்தவல்லி(46). பட்டியலினத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர துப்புரவு தொழிலாளராக கடந்த 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து...
Latest News
SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!
நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...