Friday, April 19, 2024

kerala sabarimala latest updates

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – இன்று முதல் பக்தர்கள் அனுமதி!!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை: கடந்த 9 மாதங்களாக கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்தது. மேலும்...

சபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சபரிமலை தரிசனம்: கொரோனா...

சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வழக்கத்திற்கு மாறாக பல கட்டுப்பாட்டுகளை கேரள அரசு விதித்துள்ளது. அதன்படி ஆன்லைனில் விண்ணப்பித்த 2000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வருகிற டிசம்பர் 20-தேதி முதல் 5000...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img