kerala old woman passed 4th standard exam
Uncategorized
4ம் வகுப்பு தேர்வெழுதி 74.5% மதிப்பெண்கள் பெற்ற 105 வயது பாட்டியம்மா..!
கேரள மாநிலம் திரிக்கருவா பகுதியைச் சேர்ந்த 105 வயது நிரம்பிய பாஹிரதி அம்மா என்ற பெண்மணி புதிய சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் 4ம் வகுப்பிற்கு சமமான தேர்வெழுதி அதி 74.5% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய மாற்றுக்கல்வி திட்டம்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் ...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...