kerala gold smuggling case
செய்திகள்
சூடுபிடிக்கும் கேரள தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா ராணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!
கடந்த ஒரு ஆண்டு காலமாக தங்க நகை கடத்தல் மேற்கொண்ட தங்கராணி சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோருக்கு நீதிமன்றம் வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
தங்க கடத்தல்:
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ளது, ஐக்கிய அரபு அமீரக தூதரகம். இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விலக்கு உள்ளது. இங்கு...
அரசியல்
கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் – எதிர்க்கட்சிகள் அறிவிப்பு..!
admin -
தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வரின் முதன்மை செயலர் சம்பந்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்..!
சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது இதன் சர்வதேச மதிப்பு 15 கோடி ரூபாய். இந்நிலையில் நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக...
செய்திகள்
தங்கக் கடத்தல் வழக்கு..நான் அப்பாவி – ஸ்வப்னா கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்..!
admin -
கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கு..!
சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது; இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய். ஐக்கிய...
செய்திகள்
30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் ஐ.டி அதிகாரி கைது – கேரளா அரசுக்கு சிக்கல்..!
admin -
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கேரளா அரசின் தகவல் தொழிலநுட்ப அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் தங்கம்..!
முன்னதாக இருந்த வழக்கில் சுங்க துறை அதிகாரிகளுக்கு கேரளா தரப்பு அரசின் இருந்து ஸ்வப்னா சுரேஷை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக பா.ஜா.க தரப்பில் குற்றம்...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...