Thursday, April 25, 2024

kerala corona cases

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு!!

தற்போது கேரளா மாநிலத்தில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேரளா மாநிலத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கேரளாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது என்னும் தகவல் வெளியாகியுள்ளது. கேரளா: இந்தியாவில் முதன்முறையாக கடந்த ஆண்டில் கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா...

நாட்டின் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் இன்று – 1 வருடம் நிறைந்தும் தீராத பாதிப்பு!!

கடந்த 2019 ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் கேரளாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று ஆகும். ஒரு ஆண்டுகள் கடந்த பின்பும் கேரளாவில் வைரஸுக்கு எதிரான போர் இன்றும் கூட குறையவில்லை. கொரோனா தொற்று கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி கேரளா திரிசுரை சேர்ந்த இளம்...

147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது கடந்த 7 நாட்களில் 147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். கொரோனா: கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும்...

அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மீண்டும் முழு ஊரடங்கு – சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வாறு இல்லை என்றால் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதை தவிர வேறு வழிகள் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலாஜா தெரிவித்து உள்ளார். முழு ஊரடங்கு: இந்தியாவில் கொரோனா தொற்று...

அக்டோபரில் கொரோனா பாதிப்பு உச்சமடையும் – மாநில முதல்வர் எச்சரிக்கை!!

கேரள மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்து உள்ளார். இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஆனால் தற்போது இருக்கும் நிலவரத்தின்படி, மற்ற மாநிலங்களுடன்...

ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் – மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

கேரளாவில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து ஒரு நாளைக்கு 10,000 முதல் 20 ஆயிரம் வரை தொற்றுகள் பதிவாகலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்து உள்ளார். இந்த தகவல் அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா தொற்று: கொரோனா பாதிப்பு அதிகரித்தால் இறப்பு விகித வரைபடம்...

கேரளாவில் திருமணத்தில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா உறுதி..!

கேரள மாநிலம் காசர்கோட்டில் திருமணத்தில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. திருமணத்தில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா..! கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பின்னணியில் வெகுஜனக் கூட்டங்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஜூலை 17 அன்று கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் செங்கள பஞ்சாயத்தில் உள்ள பிலங்கட்டாவில் நடந்த திருமண விழாவில் 125...

கொரோனா சமூகப் பரவலாக மாறி விட்டது – முதல் முறையாக அறிவித்த முதல்வர்!!

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் இரண்டு கடலோர கிராமங்களில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறி விட்டதை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தினார். புல்லுவிலா மற்றும் பூந்துரா கிராமங்கள் கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்ப்ரெட்டின் தலைமை இடங்களாக செயல்பட்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா: தற்போது, ​​கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன....
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img