Thursday, March 28, 2024

kerala and tamilnadu red alert

தமிழகத்தில் ரெட் அலர்ட் – மீனவர்களே எச்சரிக்கை!!

காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகியுள்ளதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாளவுப்பகுதி உருவாகும் என்று வானிலை மையம் தெர்வித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது உருவாகியுள்ளது, இதன் காரணமாக...

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை – டிச.2ல் அதிகனமழை வெளுத்து வாங்கும்!!

தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிரமான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், இதனால் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு அதி தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை: கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது "நிவர்"...

தமிழகம் & கேரளாவிற்கு “ரெட் அலெர்ட்” – டிசம்பர் 2 ஆம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி "ரெட் அலெர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கடந்த சில மாதங்களாகவே தமிழகம்...
- Advertisement -spot_img

Latest News

சித்திரை திருவிழா: மதுரை மக்களே., கள்ளழகர் மீது தண்ணீர் அடிப்பதற்கு தடை? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளழகர் வைகை எழுந்தருளல் நிகழ்ச்சியின் போது உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும்...
- Advertisement -spot_img