kanimozhi
அரசியல்
திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கு தீர்வு கிடைக்கும் – கனிமொழி வாக்குறுதி!!
Kannan -
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தற்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையிலும் மற்றும் மக்களுக்கு தேவைப்படும் விஷயங்களையும் திட்டங்களாக...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...