Friday, April 19, 2024

justice for sushanth singh rajput

சுஷாந்த் சிங் தற்கொலையில் போதைப்பொருள் வழக்கு – ரியாவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போதைப்பொருட்கள் புழக்கம் கண்டறிப்பட்டதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளுடன் தேசிய போதைப்பொருள் தடுப்பு பணியகமும் இணைந்தது. இது தொடர்பான விசாரணையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா, ரியாவின் சகோதரர் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில்...

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான் – எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பிய நிலையில் அவரது இறப்பிற்கு தற்கொலை தான் காரணம் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. 'தூக்கில் தொங்குவதைத் தவிர வேறு எந்த காயமும் உடலில் இல்லை. இறந்தவரின் உடலிலும், உடைகளிலும் வேறு எவ்வித அடையாளங்கள் எதுவும் இல்லை' என்று எய்ம்ஸ்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர். இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா மற்றும் அவரது கூட்டாளிகள் என 13 பேர்...

பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் வழக்கு – தீபிகா படுகோனே, ராகுல் ப்ரீத், சாரா அலிகானுக்கு சம்மன்!!

34 வயதான பிரபல பாலிவுட் நடிகர் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான விசாரணையில் போதைப்பொருள்கள் புழக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளுடன் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் அவரது முன்னாள் காதலி ரியா உடபட 12 பேர்...

போதைப்பொருள் வழக்கில் சிக்கும் பிரபல தமிழ் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப்பொருள் பயன்பாடு கண்டறியப்பட்டதால் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சுஷாந்தின் முன்னாள் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்திய பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போதைப்பொருள் வழக்கு: இந்திய திரையுலகில் போதைப்பொருட்கள்...

சுஷாந்த் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி சிறையில் அடைப்பு – போலீசார் அதிரடி!!

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியை நேற்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மும்பை பைக்குல்லா சிறையில் ரியா அடைக்கப்பட்டு உள்ளார். போதைப்பொருள் வழக்கு: இந்திய திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கன்னட நடிகை ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட...

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – முன்னாள் காதலி ரியாவின் சகோதரர் கைது!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி சாமுவேல் மிரிண்டாவை போதைப்பொருள் தடுப்பு குழு காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளது. போதைப்பொருள் புழக்கம்: 2020ம் ஆண்டில் திரையுலகில் பல முக்கிய நட்சத்திரங்கள் உயிரிழந்து உள்ளனர்....

சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ விசாரணை நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு மும்பை போலீசாரிடம் கேட்டுக் கொண்டது. சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பீகாரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் சரியானது என்றும்,...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img