Friday, April 19, 2024

jayalalitha property news tamil

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம் – தீபக்கிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!!

மறைந்த முன்னாள் முதலமைச்சரான செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியத்தை அடுத்த வழக்குக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அரசுடைமைக்கு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் செல்லுபடி ஆகாது என கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீபக் கூறியிருக்கிறார். மனுதாக்கல்: சென்னை...

ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம் & 601 கிலோ வெள்ளி – தமிழக அரசு அரசிதழில் வெளியீடு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது எனவும் ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்களையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லம்..! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அரசு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img