Wednesday, April 24, 2024

jayalalitha house poes garden

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம் – தீபக்கிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!!

மறைந்த முன்னாள் முதலமைச்சரான செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியத்தை அடுத்த வழக்குக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அரசுடைமைக்கு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் செல்லுபடி ஆகாது என கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீபக் கூறியிருக்கிறார். மனுதாக்கல்: சென்னை...

ஜெயலலிதாவின் வீட்டை கைப்பற்ற ரூ. 68 கோடி – நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு..!

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு. ஜெ., வீட்டை கைப்பற்ற ரூ. 68 கோடி செலுத்திய அரசு..! சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வீட்டின்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img