Friday, April 26, 2024

isis fighter isis soldier

கேரளாவைச் சேர்ந்த 149 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர்!!

கேரளாவைச் சேர்ந்த 149 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ்., ஹார்ட்கோர் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவில் சேர்ந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழு..! 2017 முதல் 19 வரை உலகெங்கிலும் ‘புனித கலிபாவை’ நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ள ஹார்ட்கோர் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் கேரளாவைச் சேர்ந்த குறைந்தது 149 பேர் சேர்ந்தனர். மத்திய உள்துறை அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த...

கர்நாடக, கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் – ஐ.நா எச்சரிக்கை..!

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் ..! ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அது தொடர்பான பயங்கரவாதிகள் குறித்த ஐ.நா.,வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குறித்த 26வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது, அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img