iran vs usa war
செய்திகள்
உக்ரைன் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் – ஈரான் அரசு ஒப்புதல்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்பதற்றம் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. அமெரிக்கா படையினரால் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால், ஈரான் அமெரிக்கா ராணுவ மையங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமையினி விமான நிலையத்திலிருந்து சுமார் 170 பயணிகளுடன் டேக்-ஆஃப் ஆன...
செய்திகள்
அமெரிக்கா விமானத்திற்கு தடை |பளுதூக்கும் வீராங்கனைக்கு 4 வருட தடை | 5 news in 1 updates
அமெரிக்கா விமானத்திற்கு தடை |பளுதூக்கும் வீராங்கனைக்கு 4 வருட தடை | 5 news in 1 updates
https://youtu.be/h66bItkzkrI
செய்திகள்
அமெரிக்கா ஈரான் இடையே போர் | பல வருட பகை ஏன்?? Iran Issues
அமெரிக்கா ஈரான் இடையே போர் || பல வருட பகை ஏன்?? Iran Issues
https://youtu.be/Hh24ZzXkNUE
செய்திகள்
அமெரிக்க படை தளம் மீது ஈரான் தாக்குதல் – பழிக்குப் பழி
அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க...
செய்திகள்
அமெரிக்கா ராணுவம் ஒரு தீவிரவாத இயக்கம் – ஈரான் அறிவிப்பு
அமெரிக்க ராணுவத்தை
தீவிரவாத
இயக்கமாக
ஈரான்
அரசு
அறிவித்துள்ளது.
உலக
அரசியலில்
மிகப்பெரிய
திருப்பமாக
இது
பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக
அமெரிக்காவிற்கும்
ஈராக்கிற்கும்
இடையில்
போர்
பதற்றம்
நிகழ்ந்து
வருகிறது.
முக்கிய காரணம்:
அமெரிக்க ராணுவம்
ஆள்
இல்லா
விமானம்
மூலம்
பாக்தாத்
விமானநிலையம்
அருகே
நடத்திய
தாக்குதலில்
ஈரான்
ராணுவத்தின்
கீழ்
இயங்கும்
ஈரான்
புரட்சிகர
காவலர்கள்
படையின்
பிரிவான
ஈரான்
எலைட்
குட்ஸ்
படைத்
தலைவர்
தளபதி
குவாசிம்
சுலைமான்
கொல்லப்பட்டார்.
அமெரிக்க
அதிபர்
டொனால்ட்
ட்ரம்ப்
உத்தரவின்
பெயரில்
இந்த
தாக்குதல்
நடத்தப்பட்டதாக
அமெரிக்க
பாதுகாப்பு
தலைமையகமான
பென்டகன்
அறிவித்தது.
ஈரான் பரபரப்பு அறிவிப்பு:
இப்போது புதிய
திருப்பமாக
அமெரிக்க
ராணுவத்தை
தீவிரவாத
இயக்கமாக
ஈரான்
அரசு
அறிவித்துள்ளது. ஒரு நாட்டின்
ராணுவத்தை,
இன்னொரு
நாடு
தீவிரவாத
அமைப்பு
என்று
அறிவிப்பது
இதுதான்
முதல்முறை.
உலக
அரசியலில்
மிகப்பெரிய
திருப்பமாக
இது
பார்க்கப்படுகிறது. இதற்காக ஈரான்
பாராளுமன்றத்தில்
தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இதில்
அமெரிக்க
ராணுவ
தலைமையகமான
பென்டகனை
தீவிரவாத
இயக்க
தலைமையகமாக
அறிவித்தது.
அமெரிக்காவின்
முப்படைகளும்
தீவிரவாத
இயக்கம்தான்
என்று
ஈரான்
கூறியுள்ளது.
இந்த முப்படைகளை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார்.
இது அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...