Thursday, April 18, 2024

ipl 2020 schedule announcement

ஐபிஎல் 2020 போட்டிகள் – செப்டம்பர் 19ல் தொடங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும்..!

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல் 2020 தொடர்..! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஐக்கிய அரபு...

இலங்கையில் 2020 ஐபிஎல் தொடர்..? உண்மை இதான் – பிசிசிஐ அதிகாரி விளக்கம்..!

2020 ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்துமாறு கிரிக்கெட் போர்டு அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இலங்கையில் ஐபிஎல் நடத்துவது பற்றி இப்போது விவாதிப்பதில் அர்த்தமே இல்லை என்றும் இந்த தகவலால் குழப்பம் உள்ளதாக ஒரு பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார். கொரோனாவால் ஐபிஎல் காலவரையின்றி தள்ளிவைப்பு..! கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது....

2020 ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு – ஐபிஎல் நடக்குமா..? வெளியான ரகசியம்..!

2020 ஐபிஎல் தொடர் குறித்து அடுத்த கட்ட முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ, எட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளது. 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா..? 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஏப்ரல்...

காலவரையின்றி தள்ளிவைக்கப்படும் ஐபிஎல் 2020 போட்டிகள்..? கவலையில் ரசிகர்கள்..!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளதால் ஐபிஎல் போட்டிகளும் தள்ளிப் போகவுள்ளன. இந்நிலையில் மே 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா..? கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா...

ஐ.பி.எல் தொடரில் எந்த டீம் கெத்து – சி.எஸ்.கே வா..? மும்பையா..? மஞ்ரேக்கர் Open Talk..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் எது சிறந்த அணி என்று தெரிவித்துள்ளார்.. கொரோனவால் தள்ளிப்போன ஐபிஎல் - நடக்குமா..? கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் சர்வதேச அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள்...

சோனமுத்தா போச்சா..! ஒரே மாதத்தில் CSK வுக்கு 200 கோடி அம்பேல் – கசிந்த தகவல்..!

கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது. ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு குறைவு..! கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களில் பல மடங்காக மாறி உள்ளது. 1600க்கும்...

IPL லில் CSK மட்டும் ஜெயிச்சுகிட்டே இருக்க காரணம் என்ன..? ரகசியத்தை போட்டு உடைத்த டிராவிட்..!

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அணி என்றால் அது மிகை அல்ல. அந்த அணியின் வெற்றிக்கு காரணம் கேப்டன் தோனி என ஒரே வார்த்தையில் பலரும் பதில் சொன்னாலும் அந்த அணி நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம். CSK வெற்றிகள்..! ஐபிஎல் தொடரில் உள்ள எட்டு அணிகளில் தொடர்ந்து...

2020 ஐபிஎல் தொடர் ரத்தாகிறது..? கூட்டத்தை ரத்து செய்த பிசிசிஐ..!

கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் ஐபிஎல் அணி நிர்வாகள் கூட்டத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2020 ஐபிஎல் தொடர்..! இந்தாண்டு 13 வது ஐபிஎல் தொடர் வரும் 29 ம் தேதி துவங்குவதாக இருந்தது. வீரர்களின் நலன் கருதி பிசிசிஐ ஐபிஎல் தொடரை வரும்...

ஐ.பி.எல் தொடர் குறித்து 24 ம் தேதி ஆலோசனை – போட்டிகள் நடைபெறுமா..?

13 வது ஐ.பி.எல் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24 ம் தேதி ஐ.பி.எல் அணிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல்..! 13 வது ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும்...

கொரோனா பீதியில் ‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தேதி மாற்றம்’ – பிசிசிஐ புதிய முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளின் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளன. 70க்கும் மேல் பாதிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img