Friday, April 19, 2024

india corona virus updates

இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா: இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதி முதல் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தலை ஓங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு...

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் பரிசோதனை மையங்கள் அதிகரித்ததன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் குணமடைந்து செல்பவர்களின்...

இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – 12,948 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜுன் மாத இறுதியில் உச்சத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்)...

ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா உறுதி – இந்தியாவில் 3.43 லட்சத்தை தாண்டியது பாதிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 1 மாதத்தில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.4 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், பின்பு தீடிரென வீரியம் எடுத்து...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img