Wednesday, March 27, 2024

india corona cases

இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு நாளில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை என்னதான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து வருகிறது....

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், சில மாநிலங்களில் மட்டும் 2வது அலை தொடங்கி உள்ளதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...

இந்தியாவில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!!

இந்திய கவுன்சில் மருத்துவ ஆராய்ச்சி (ஐ.சி.எம்.ஆர்) கவுன்சில் வெளியிட்ட இரண்டாவது தேசிய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஆகஸ்ட் மாதத்தில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 22 வரை ஆய்வு செய்யப்பட்ட 29,082 பேரில், 6.6% பேருக்கு...

ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் 2வது இடத்தில் இந்தியா!!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உலகளவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. மேலும் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள காரணத்தால் கொரோனா பாதிப்பு...

இந்தியாவில் கொரோனா தொற்று ஆகஸ்ட் 10க்குள் 20 லட்சத்தை தாண்டும் – மத்திய அரசுக்கு ராகுல் எச்சரிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதே வேகத்தில் சென்றால் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்துவிடும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராகுல் காந்தி எச்சரிக்கை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 34,956...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img