Thursday, April 25, 2024

india china showoff

எல்லையில் காணாமல் போன 5 இந்திய இளைஞர்கள் – பத்திரமாக ஒப்படைத்த சீனா!!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு அருகே காணாமல் போன 5 இளைஞர்களை, சீன ராணுவம் பத்திரமாக இன்று இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்து உள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்தியா - சீனா: லடாக் எல்லைப் பகுதியில் நீண்ட நாட்களாக...

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு திட்டம்!!

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்த செயலிகளும் விரைவில் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா மோதல்: லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பதற்றம்...

லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு – உச்சக்கட்ட பதற்றம்!!

பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லையில் பதற்றத்தை அடுத்து நேரில் ஆய்வு செய்தார். அவர் காலையில் லேயைப் பார்வையிட்ட, பின்னர் லடாக் வந்தார். பிரதமருடன் பிபின் ராவத் உடன் வந்து ஆய்வினை மேற்கொண்டார். லடாக் எல்லையில் ஆய்வு: பிரதமர் மோடி தற்போது நிமுவில் உள்ள இராணுவ நிலையில் உள்ளார். அவர் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிக்கு வருகை தந்து...

சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா..? வெளியுறவுத்துறை விளக்கம்!!

சீன ராணுவத்துடன் இந்திய வீரர்கள் மோதிய பொழுது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா என்பது பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் விளக்கம் அளித்து உள்ளார். எல்லை மோதல்: இந்தியா - சீனா இடையேயான லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், படைகள் பின்வாங்கும் பொழுது மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் & கட்டைகளை கொண்டு தாக்கியதாக...

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் வீரமரணம் – பிரதமர் மோடி இரங்கல்..!

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 3 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார். எல்லைப் பிரச்சனை: இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே நடைபெறும் மோதலில் 125 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. இது இருநாட்டு எல்லையில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது....

லடாக் எல்லையில் சீன ராணுவ தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் – ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை..!

இந்தியா - சீனா நாடுகளின் லடாக் எல்லையின் கிழக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் இன்று மோதலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எல்லைப் பிரச்சனை: இந்தியா - சீனா நாடுகள் இடையே நீண்ட காலமாக லடாக் எல்லைப்பகுதியில் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img