Thursday, April 18, 2024

india china

சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்திய நாட்டின் மக்கள் தொகை – நிபுணர்கள் கருத்து!!

உலக அளவில் மக்கள் தொகை கணக்கீட்டில் சீன நாடு முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் வரும் வருடங்களில் சீனாவின் மக்கள் தொகையை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளனர். மக்கள் தொகை: கடந்த 2019ம் ஆண்டில் சீன நாட்டின் மக்கள் தொகை 143 கோடியாக இருந்தது. அதேபோல் இந்திய...

தாமதமாகும் 3 வது விமானம் தாங்கி கப்பல் இயக்கம்!! இந்திய கடற்படை அதிருப்தி!!

கோவிட் -19 தொற்றுநோயால் இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பலின் இயக்கம் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை தாமதகியுள்ளது. இந்தியா-சீனா எல்லை நிலைப்பாடு கொச்சின் கப்பல் கட்டடத்தில் கட்டப்பட்டு வரும் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலின் (ஐஏசி-ஐ) “பேசின் சோதனைகள்”, இது 40,000 டன் போர்க்கப்பலின் முன்னேற்றம், பரிமாற்றம் மற்றும் தண்டு அமைப்புகளை சோதித்திருக்கும், இது...

லடாக் நிலைப்பாடு – பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் லே வருகை!!

ராஜ்நாத் சிங் லே சென்று இராணுவத் தலைவர், ராணுவத் தளபதிகள் மற்றும் கார்ப்ஸ் கமாண்டர் ஆகியோருடன் சமீபத்திய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளிக்க உள்ளார். லடாக் விவகாரம்: பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி லேவுக்கு ஒரு திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொண்ட இரண்டு வாரங்களுக்குப்...

ரூ 500 கோடி மதிப்பிலான சீன திட்டங்கள் நிறுத்தம் – மகாராஷ்டிரா அரசு..!

இந்தியா - சீனா இடையேயான எல்லை தாக்குதலில் நடந்த பிரச்சனையால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீனா திட்டங்களை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா சீனா இந்தியா சீனா இல்லை பிரச்சனை கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. மேலும் எல்லையில் நடந்த தாக்குதலால் இந்தியாவை சேர்ந்த 20 பேர் கொள்ள பட்டனர்....

500 சீன இறக்குமதி பொருட்கள் – புறக்கணிக்க இந்திய வர்த்தக சங்கம் முடிவு..!

இந்தியா- சீனா எல்லை பிரச்சனை கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. மேலும் இதனால் ஏற்பட்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 20 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் சீனாவுடன் வர்த்தக உறவுகளை துண்டிக்க கோரியுள்ளனர். இந்தியா-சீனா இந்திய- சீனா எல்லையில் நடைபெற்ற தாக்குதலில்இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சீனாவிலும்...

சீன பொருட்களை புறக்கணிப்போம் – இணையத்தில் அதிகமாக தேடிய இந்தியர்கள்..!

இந்தியா - சீனா லடாக் பிரச்சனையில் நடந்த அத்துமீறலை அடுத்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க இந்தியர்கள் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். லடாக் எல்லை பிரச்சனை இந்தியா சீனா இடையே லடாக் பிரச்சனை 2 மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த பிரச்சனையால் நடந்த தாக்குதலில் இந்தியா ராணுவத்தை சேர்ந்த 20 பேர் வீர மரணம் அடைந்தனர். கொரோனாவிற்கு தன்சானியா...

லடாக் தாக்குதலில் இந்தியா வீரர்களில் 20 பேர் பலி – சீன வீரர்கள் அதிகளவு பலியானதாக தகவல்..!

இந்தியா, சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் லடாக் எல்லை பிரச்சனை மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லை தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனையும் மாத கணக்கில் நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் சில...

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை – மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் அறிவிப்பு..!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ள எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். எல்லைப் பிரச்சனை: சீனா அருணாச்சல பிரதேசத்தை முழுவதுமாக தன் வசத்தில் கொண்டு வர லடாக்கின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. இந்த காரணத்தால் லடாக்கை யூனியன் பிரதேசமாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழக போலீஸ் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? உங்களுக்கு மாஸ் அப்டேட்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழக போலீஸ் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? உங்களுக்கு மாஸ் அப்டேட்? யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காவலர், சப்-இன்ஸ்பெக்டர் போன்ற பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை,TNUSRB தேர்வாணையம் ஆண்டுதோறும்...
- Advertisement -spot_img