Thursday, April 25, 2024

income tax

வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – வருமானவரித்துறை அறிவிப்பு!!

வருமான வரி கணக்கை செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தணிக்கை தேவை என்று சொன்னவர்களுக்கு இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய மதிப்பீடு செய்பவர்களுக்கான காலாவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி: வருமான வரி என்பது ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தாங்கள் ஈட்டும் வருமானத்திற்கேற்ப ஒரு குறிப்பிட்ட தொகையினை தான் சார்ந்திருக்கும்...

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. அதே போல் மக்கள்...

ஆதார் கார்டு இல்லையென்றால் சம்பளத்தில் 20% அபராதம் – வருமானவரித்துறை புது உத்தரவு..!

இந்தியாவில் ஊதியம் பெரும் ஊழியர்களிடம் பிடிக்கப்படும் டிடிஎஸ் (TDS) கணக்கில் பான் அல்லது ஆதார் கார்டை இணைக்கா விட்டால் 20% வரி பிடிக்கப்படும் என வருமானவரித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானவரித்துறை இந்தியாவில் ஊதியம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் (TDS) ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்கிறது. இதனை ஊழியர்கள் நிதியாண்டு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img