human rights commision
செய்திகள்
மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும் இ பாஸ் நடைமுறை ஏன்??- மனித உரிமைகள் தமிழக அரசிடம்கேள்வி!!
தமிழக அரசு பின்பற்றும் இ பாஸ் முறை மனித எதிரானது என்று மத்திய அரசின் விதிகளை மீறி இதனை ஏன் பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
இ பாஸ் முறை:
தமிழகத்தில் நாம் அனைவரும் தற்போது 7 ஆம் கட்ட பொது முடக்கத்தில் உள்ளோம். தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை...
செய்திகள்
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையை போன்ற சம்பவம் – வனத்துறையினர் விசாரணையில் இறந்த விவசாயி??
விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி மரணம் அடைந்து உள்ளது, மக்கள் மத்தியில் மீண்டும் சாத்தான்குளம் விவகாரத்தை நினைவுபடுத்தியுள்ளது.
விசாரணைக்கு அழைப்பு:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிஞ்சியை சேர்ந்தவர், விவசாயி முத்து. இவர் தனது வீட்டின் அருகே மின்வேலி அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வன துறை அதிகாரிகள் இவரை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...