goods and service tax
வணிகம்
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதியில்லை – மத்திய அரசு திட்டவட்டம்!!
vijay -
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருக்கும் காரணத்தால், மாநிலங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.11,700 கோடி வழங்கப்படாது என கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி இழப்பீடு தொகை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...