Thursday, April 25, 2024

glenmark favipiravir dose

கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.39-க்கு ‘பேவிபிராவிர்’ மாத்திரை – ஜென்பர்க் நிறுவனம் அறிமுகம்..!

இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தி பேவிபிராவிர் மாத்திரைகளை தயாரித்து சந்தையிட கிளென்மார்க் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேவிபிராவிர் மாத்திரை..! கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர். இந்நிலையில்...

கொரோனாவுக்கு எதிராக க்ளென்மார்க்கின் ஃபாவிபிராவிர் 3ம் கட்ட பரிசோதனையில் வெற்றி..!

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து கலவையின் புதிய மூன்றாம் கட்டம் மருத்துவ பரிசோதனையைத் தொடங்கியது க்ளென்மார்க் நிறுவனம். க்ளென்மார்க் நிறுவனம்..! உலகெங்கிலும் உள்ள மருந்து தயாரிப்பாளர்கள் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அல்லது தடுப்பூசியை உருவாக்க தொடர்ந்து பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ நிறுவனமான க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் இந்தியாவில் ஒரு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., புதிய விதிகள் அமல்? கல்வித்துறைக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனைகளை...
- Advertisement -spot_img