gang rape victim died
குற்றம்
பாலியல் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் – யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனக்கு வலியுறுத்தி உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பெண் பாலியல் பலாத்காரம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்...
குற்றம்
19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நாக்கை அறுத்த கொடூரர்கள்- கொந்தளித்த நெட்டிசன்ஸ்!!!
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காமக்கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமான முறையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியும் உள்ளார். அவருக்காக தற்போது சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் போராடி வருகின்றனர்.
"கொடூரமான முறையில் வன்கொடுமை"
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷா, 19. இவர் தலித் இனத்தை சேர்ந்தவர். இவர் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வயலில்...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...