full lockdown in 150 districts india
செய்திகள்
150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!
Kannan -
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் சுமார் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமைப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு:
நாட்டில் தினமும் 3 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் உயிரிழந்தும் வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு...
Latest News
SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!
நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...