Wednesday, April 24, 2024

friends of police banned in tamilnadu

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி – தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..!

தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போலீஸ் நண்பர்கள் குழு..! காவல்துறையினருக்கு உதவியாக 1991ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது தான் போலீஸ் நண்பர்கள் குழு. முதல்முதலில் ராமநாதபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் பிலிப் போலீஸ் நண்பர்கள் குழுவை ஏற்படுத்தினார். போலீஸ் நண்பர்கள் குழு அவர்களுக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்,...

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை எதிரொலி – பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு தடை..!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு அதிரடியாக தடை விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு நாளில் தங்கள் கடையை அதிக நேரம் திறந்த வைத்திருந்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img