fire accident
செய்திகள்
பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்தால் 5 பேர் பலி – விருதுநகரில் நடந்த கொடூரம்!!
Kavya -
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தினால் பட்டாசு தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கான பட்டாசுகளுக்கான ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக இயங்கி வருகிறது. அதிகமான வெயில் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ...
செய்திகள்
பெட்ரோல் கேனுடன் பீடி பற்ற வைத்த நபர் உடல் கருகி பலி – திருப்பூரில் நடந்த கொடூரம்!!
Kannan -
திருப்பூர் மாவட்டத்தில் 40 வயது மர்ம நபர் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் கேனை கையில் வைத்து கொண்டு பீடி பற்ற வைத்ததால் விபத்து ஏற்பட்டு இவர் உயிர் இழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.
திருப்பூர்:
தற்போதைய காலங்களில் அனைவரும்...
செய்திகள்
கொரோனாவால் இறந்ததற்கு ஆம்புலன்ஸ்க்கு தீ வைப்பு – பெங்களூரில் பரபரப்பு..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்து உள்ள பெலகாவியில் கொரோணவால் உயிரிழந்த அதிர்ச்சியில் அங்கிருந்த ஆம்புலன்சிற்கு உறவினர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. ICU வார்டில் இருந்த மருத்துவரையும் தாக்கியதாக தகவல்.
கற்களும் வீசப்பட்டது:
கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்த துக்கத்தை தாளாமல், மருத்துவமனைக்கு சொதந்தமான ஆம்புலன்சில் தீ வைத்தனர். மேலும் BIMS மருத்துவ வளாகம்...
Latest News
மக்களவை தேர்தல் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர்...