Thursday, April 25, 2024

fine for without mask in public places

பொது இடங்களில் மாஸ்க் இல்லையெனில் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு  ஏறு முகத்தில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img