fine for without mask in public places
செய்திகள்
பொது இடங்களில் மாஸ்க் இல்லையெனில் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – தமிழக அரசு அதிரடி!!
Kannan -
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு ஏறு முகத்தில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது....
Latest News
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...