finance torture
செய்திகள்
பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழை வாங்கிக் கொடு – நிதி நிறுவன ஊழியர் மிரட்டல்..!!
டிராக்டர் வாங்க வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், கடனை முடிக்க இறப்புச் சான்றிதழை கொடு என்று மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்.
டிராக்டர் கடன்:
திருச்சி மாவட்டம் குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில்...
Latest News
விஜயை கொண்டாடும் ரசிகர்கள்…, 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம்...