Saturday, April 20, 2024

finance torture

பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழை வாங்கிக் கொடு – நிதி நிறுவன ஊழியர் மிரட்டல்..!!

டிராக்டர் வாங்க வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், கடனை முடிக்க இறப்புச் சான்றிதழை கொடு என்று மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். டிராக்டர் கடன்: திருச்சி மாவட்டம் குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

விஜயை கொண்டாடும் ரசிகர்கள்…, 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம்...
- Advertisement -spot_img