Saturday, April 20, 2024

finance problem in trichy

பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழை வாங்கிக் கொடு – நிதி நிறுவன ஊழியர் மிரட்டல்..!!

டிராக்டர் வாங்க வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், கடனை முடிக்க இறப்புச் சான்றிதழை கொடு என்று மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். டிராக்டர் கடன்: திருச்சி மாவட்டம் குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img