Thursday, April 25, 2024

favipuravir tablet

கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.39-க்கு ‘பேவிபிராவிர்’ மாத்திரை – ஜென்பர்க் நிறுவனம் அறிமுகம்..!

இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தி பேவிபிராவிர் மாத்திரைகளை தயாரித்து சந்தையிட கிளென்மார்க் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேவிபிராவிர் மாத்திரை..! கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர். இந்நிலையில்...

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்து – இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் தீவிரமா பரவி வரும் நிலையில் இதற்கான நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது ஃபேவிஃபிராவிர் என்றா மாத்திரையை மும்பியை சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஃபேவிஃபிராவிர் இந்த மருந்தை லேசாக மற்றும் மிதமாக உள்ள கொரோனா பதித்துள்ள நபருக்கு கொடுப்பதன் மூலம் 88% வரை வெற்றி கிடைத்துள்ளது. இது வாய்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img