Friday, March 29, 2024

extra corona vaccine for tamil nadu

‘கொரோனா பரவலை தடுக்க கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்’ – மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய தமிழக அரசு!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு தடுப்பூசி பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் சுமார் 8 ஆயிரம்...
- Advertisement -spot_img

Latest News

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -spot_img