epfo news
தகவல்
பி.எப்., புகார்களை வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம் – எளிமையான புதிய வசதி அறிவிப்பு!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சிறப்பாக சேவையை வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்கள், புகார்கள்,உதவிகள் போன்றவற்றை வாட்ஸ்அப் மூலமாக கேட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது. இந்த புதிய சேவையினை அனைத்து வாடிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர்.
கொரோனா சூழல்:
கொரோனா கால பொது முட்டாகத்தால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொழிலாளர் வருங்கால...
Uncategorized
EPF கணக்கில் பிறந்த தேதியை மாற்ற ஆதார் கார்டு மட்டும் போதும் – புதிய அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி..!
admin -
இந்தியாவில் ஊழியர்களுக்கு என தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மூலம் ஓய்வு பெறும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் உடன் அவர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்பு பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பயனுள்ள திட்டமாகும்.
புதுப்புது திட்டங்கள்:
EPF நிறுவனம் புதுப்புது சலுகைகளை அறிவித்து மக்களுக்கு அதன்...
செய்திகள்
கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!
admin -
கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். 21 நாட்கள் எப்படி கழிக்கப்போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை வந்துள்ளது.
EPFO...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...