Wednesday, April 24, 2024

epfo

பி.எப்., புகார்களை வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம் – எளிமையான புதிய வசதி அறிவிப்பு!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சிறப்பாக சேவையை வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்கள், புகார்கள்,உதவிகள் போன்றவற்றை வாட்ஸ்அப் மூலமாக கேட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது. இந்த புதிய சேவையினை அனைத்து வாடிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர். கொரோனா சூழல்: கொரோனா கால பொது முட்டாகத்தால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொழிலாளர் வருங்கால...

கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். 21 நாட்கள் எப்படி கழிக்கப்போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை வந்துள்ளது. EPFO...

பிஎஃப் (PF) கணக்கில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்வது எளிது – ஊழியர்களுக்கு நற்செய்தி

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) வருங்கால வைப்பு நிதியில் (PF) பரிமாற்றம் செய்யும் முறையை எளிமையாக்கியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் ஒரு கம்பெனியில் இருந்து வெளியேறும் தேதியை தாங்களே பதிவு செய்து கொள்ளும் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி ஆகும். ...
- Advertisement -spot_img

Latest News

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...
- Advertisement -spot_img