employees provident fund
செய்திகள்
கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!
admin -
கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். 21 நாட்கள் எப்படி கழிக்கப்போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை வந்துள்ளது.
EPFO...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...