elephat changes his colour
செய்திகள்
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பாத்தீங்களா?? என கூறிய யானை !!
admin -
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சிவபெருமான் ஐராவதக் காட்சி பூஜைக்காக அங்குள்ள யானை முதன்முறையாக உடல் முழுவதும் விபூதி மற்றும் அரிசிமாவு கலந்து பூசப்பட்டதால் வெள்ளை யானையாகக் காட்சி தந்து கோவிலுக்குள் வலம் வந்தது.
திருச்செந்தூரில் ஐதீக நிகழ்ச்சி
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டலும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டுதான் வருகின்றன.
ஓ!...
Latest News
தபால் அலுவலக முதலீட்டாளர்களே., புதிய நிதியாண்டின் வட்டி விகிதம்? மத்திய நிதியமைச்சகம் வெளியீடு!!!
இன்றைய காலகட்டத்தில் ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட நிரந்தரமில்லாத முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படும் சேமிப்பு திட்டங்களையே பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில் நடப்பு...