eid mubarak
செய்திகள்
பொது இடங்களில் விலங்குகளை பலியிடக் கூடாது – பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஐகோர்ட் உத்தரவு!!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் காரணத்தால் முஸ்லீம்களின் பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பக்ரீத் பண்டிகை:
ஆகஸ்ட் 1ம் தேதி நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர்...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...