eid al adha
செய்திகள்
பொது இடங்களில் விலங்குகளை பலியிடக் கூடாது – பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஐகோர்ட் உத்தரவு!!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் காரணத்தால் முஸ்லீம்களின் பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பக்ரீத் பண்டிகை:
ஆகஸ்ட் 1ம் தேதி நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர்...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...