Friday, April 26, 2024

edapadi palanisamy

அவர் சொல்லித்தான் நாங்க வாழப்போறோமா??ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்!!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கடுமையாக விமரிசனம் செய்து வருகின்றனர். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வருகிற செவ்வாய்க்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல்...

2020 ஆம் ஆண்டில் செய்திகளில் அதிக இடம் பிடித்த நபர்கள் – எடப்பாடி பழனிசாமி முதலிடம்!!

ஆங்கில நாளிதழ் ஒன்று 2020ல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர்களை குறித்து கருத்து கணிப்பு ஒன்றை ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நடத்தியுள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் முதலாவது இடத்தில் முதல்வரும், இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்தும் உள்ளனர். வருடந்தோறும் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் பிரபல நிறுவனங்கள் அந்த வருடத்தின் பல விஷயங்ககளைப் பற்றி கருத்துக்...

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் இவ்வாறாக உத்தரவிட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "புரெவி" புயல்: "புரெவி" புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர்ந்து...

கடலூரை புரட்டிப் போட்ட ‘நிவர் புயல்’ – இன்று நேரில் ஆய்வு செய்யும் முதல்வர்!!

தமிழகத்தில் நிவர் என்ற புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மழைநீர் வீட்டின் உள்ளே புகுந்தும், சாலையோரங்களில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் கடலூர் செல்ல இருக்கிறார். சென்னையில்...

பள்ளிகள் திறப்பு குறித்து நவ. 9ம் தேதி கூட்டத்தில் முடிவு – முதல்வர் பேட்டி!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று உதகை சென்ற அவர் தமிழகத்தில் நிலவும் பல விவகாரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கொரோனா நடவடிக்கை: தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து அரசு சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி...

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய முறை: நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு"...

யுஜிசி விதிகளின் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி – முதல்வர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது யுஜிசி விதிமுறைகளை பின்பற்றியே எடுக்கப்பட்ட முடிவு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக முதல்வர் கூறியுள்ளார். விழுப்புரத்தில் ஆய்வு: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி...

மக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு இ பாஸ் முறை எளிமையாக்கப்படும் – முதல்வர் உரை!!

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 8 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டிய தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். முதல்வர் ஆய்வு: கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு உள்ளது என்று ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் அதில்,...

தமிழகத்தில் இருமொழிக் கல்வி கொள்கை தொடரும் – முதல்வர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். அதில் எந்த மாற்றமில்லை என்று கூறியுள்ளார், முதலமைச்சர். கொரோனா ஆய்வு: தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், முதல்வர் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!! அதில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு மேற்கொண்டுவிட்டு,...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை..!

தற்போது நாடெங்கிலும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாள்களில் முடிவடைய உள்ள ஊரடங்கை நீடிப்பதற்காக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவக்குழு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழுவின்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img